முருங்கை அறியாத ரகசியம்
முருங்கைக்காய் என்பது ஏழைகளின் காய்கறியாக இருந்தது. ஆனால் உண்மையில் இது நம்ப முடியாத சக்தி நிறைந்தது. இதில் உள்ள விட்டமின்களும், மினரலும் வேறு எங்கும் காண முடியாது .
இது மருத்துவ குணம் நிறைந்தது. வளர்ப்பது எளிது.
பலன்கள்:
முருங்கை இலை நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.
தோல் பொலிவு பெற மற்றும் சக்தி பெற உதவும். ரத்த கொதிப்பு குறையும். தலை வலி நீங்கும்.
முருங்கை வேர்கள் கண்களின் தசைகளை வலுவாக்கும்.
முருங்கை வேர்கள் எலும்பு பிணைப்பு, தசை நாண்களின் வீக்கத்தை குறைக்கும். குடல் புழுக்களை நீக்கும்.
முருங்கைக்காய் ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.
ரதத்தின் சர்கரை அளவை மட்டுபடுத்தும்.
இது புற்று நோய்க்கு சிறந்த மருந்து. புற்று நோயை வளராமல் தடுக்கும்.
நல்ல இரவு தூக்கம் கிடைக்கும், அல்சர் நோய்க்கு சிறந்த மருந்து
கால்சியம் சத்து நிறைந்தது. எனவே தாய் பால் சுரக்க பெரியவர்கள் தாய்மார்களுக்கு இதை கொடுப்பர்.
இதில் உள்ள பொட்டசியம் வாழை பழத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிகம்.
இதில் உள்ள வைட்டமின் ஏ கேரட்டை விட நான்கு மடங்கு அதிகம்.
இதில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட ஏழு மடங்கு அதிகம்.
இதில் உள்ள ப்ரோட்டின் சத்து பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகம்.
முருங்கை விதைகள் அசுத்த நீரை சுத்த படுத்தும்.
இது மருத்துவ குணம் நிறைந்தது. வளர்ப்பது எளிது.
பலன்கள்:
முருங்கை இலை நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.
தோல் பொலிவு பெற மற்றும் சக்தி பெற உதவும். ரத்த கொதிப்பு குறையும். தலை வலி நீங்கும்.
முருங்கை வேர்கள் கண்களின் தசைகளை வலுவாக்கும்.
முருங்கை வேர்கள் எலும்பு பிணைப்பு, தசை நாண்களின் வீக்கத்தை குறைக்கும். குடல் புழுக்களை நீக்கும்.
முருங்கைக்காய் ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.
ரதத்தின் சர்கரை அளவை மட்டுபடுத்தும்.
இது புற்று நோய்க்கு சிறந்த மருந்து. புற்று நோயை வளராமல் தடுக்கும்.
நல்ல இரவு தூக்கம் கிடைக்கும், அல்சர் நோய்க்கு சிறந்த மருந்து
கால்சியம் சத்து நிறைந்தது. எனவே தாய் பால் சுரக்க பெரியவர்கள் தாய்மார்களுக்கு இதை கொடுப்பர்.
இதில் உள்ள பொட்டசியம் வாழை பழத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிகம்.
இதில் உள்ள வைட்டமின் ஏ கேரட்டை விட நான்கு மடங்கு அதிகம்.
இதில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட ஏழு மடங்கு அதிகம்.
இதில் உள்ள ப்ரோட்டின் சத்து பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகம்.
முருங்கை விதைகள் அசுத்த நீரை சுத்த படுத்தும்.
No comments:
Post a Comment