இன்றைய உலகத்தில் பெண்கள் தம்முடைய உடலை மெலிதாகவும்,அழகாகவும் வைத்திருக்க உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றனர். இது மட்டுமே ஒரேவழி என்றும் நம்புகின்றனர்.இந்த வழியை பின்பற்றி சிலர் அழகாகவும் ஒல்லியாகவும் மாறுகின்றனர். ஆனால் சிலர் அளவுக்கு அதிகமாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி தன் உடலையும் அழகையும் கெடுத்துக் கொள்கின்றனர்.
இதனால் அவர்களின் உடல்நலம் கெடுவதுடன்,உயிருக்கே கூட ஆபத்தாக முடிகிறது.
பல வல்லுனர்கள் கருத்துப்படி”உணவுக்கட்டுப் பாடு மூலம் உங்கள் உடலை தூய்மையாகவும்,மெலிதாகவும் வைத்திருக்க முடியும்.ஆனால் அளவுக்கு அதிகமான உணவுக்கட்டுப்பாடு உங்கள் தோலைக்சுருக்கி,உங்கள் முகஅழகுக்கேடு உயிருக்கே கூட ஆபத்தாக முடியும்”என்கின்றனர்.
இதனால் அவர்களின் உடல்நலம் கெடுவதுடன்,உயிருக்கே கூட ஆபத்தாக முடிகிறது.
பல வல்லுனர்கள் கருத்துப்படி”உணவுக்கட்டுப்
No comments:
Post a Comment